இலங்கைக்கு கைகொடுக்க இருக்கும் பில்கேட்ஸ்
உலகப் புகழ்பெற்ற பணக்காரர்களின் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸின் பில்கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த முன்வந்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதன்படி விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மென்பொருளை அறிமுகப்படுத்தி நாட்டில் விவசாயத்தை அதிகரிக்க பில்கேட்ஸ் அறக்கட்டளை முன்வந்துள்ளது. நாட்டில் விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 250 மில்லியன் டொலர்கள் மானியம் பெறப்பட்டுள்ளதுடன், நெல் மற்றும் … Continue reading இலங்கைக்கு கைகொடுக்க இருக்கும் பில்கேட்ஸ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed